Monday 26 August 2019

காவேரி எனும் பெண் 

கல் தோன்றி மண்தோன்றி காலம்தொட்டு ஓடும் ஒரு நதி காவேரி எனும் பெண் அந்த பெண்ணை சிறைபிடித்து அதன் மக்களை பட்டியல் போடும் செயலை விமர்சிக்க நான் இன்று இந்த கட்டுரை எழுதுகிறேன்ன் 


நான் இந்த மண்ணில் பிறந்த நாள்  முதல் கேக்கும் இரண்டு விடயம் 1.ரஜினி அரசியலுக்கு வருவாரா? 
2.காவேரி வரவில்லை 
முதலில்  சொன்ன அரசியலுக்கு வருவார் அது நடந்துவிட்டது ஆனால் அனால் காவேரி இன்னும் வரவில்லை .அதற்காண காரணம் என்னவாக இருக்கும் எண்டு என் அறிவுக்கு எட்டியவரை நான் என்னவது, 
1.மக்களை ஏமாத்துவது அல்லது ஏமாறுவது ( தமிழ் மற்றும் கன்னட மக்கள் )
2. கண்டிப்பாக அரசியல் 
3.சுய நலம் ( மத்திய அரசு ( அது காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா )
4.இயற்கை அழிப்பு 
5.நதிநீர் இணைப்பு 

இன்னும்  சில காரணங்கள் சொல்லலாம் .நம்மேல் சில தவறை வைத்துக்கொண்டு மற்றவரை இழிவாக பேசுவது எந்த வகையால் லாபம், தமிழ்நாட்டில் எத்தனை நதிகளை நீங்கள் ஒழுங்காக பராமரிக்கிறீர் !!!கூவம் சொன்னாலே கோவம் அடுத்தது தாமிர பரணி .நான் தாமிர பரணி தண்ணி குடிச்சி  வளந்தவன் என்று  சொல்லும் திருநெல்வேலி மக்கள் பக்கத்துல வெறும் 50கிமீ தூரம் உள்ள சங்கரன் கோவிலுக்கு உங்களால தண்ணி தர முடியல  அதுக்குள்ள வத்தி போய்டுது இல்லேன்னா கோலா காரன் கொண்டு போய்டுறான்.திருப்பூர்ல ஒரு ஆறு ஓடுது அந்த ஆறு என்னாச்சு எத்தனை பேருக்கு தெரியும்.மொதல்ல நாம நல்லாகாணும் அப்புறம் மத்தவங்க.

தற்போதைய அரசியல்

2 வருஷம் முன்னாடி இருந்த அரசியல் நிலை இப்போ இல்ல அது எல்லாகிச்சுக்கும் பொருந்தும்.காரணம் அம்மா ஆட்சி அல்லது பயம் என்னவென சொல்லலாம்,அனா இப்போ யார்வேனேனா வரலாம் நிக்கலாம் ஆளலாம் அப்டி ஒரு நிலைமை. போட்டி இருந்தால் கண்டிப்பா பொறாமை இருக்கும் அதோட பலனும் இருக்கும் அனா இப்போ இருக்குற நிலை வேற 




Thursday 12 April 2018

KERALA SPECIAL FOODS




KERALA SPECIAL FOODS



ஒரு ஜூஸ் குடிச்சி தொடங்கலாம்......










































































KERALA SPECIAL FOODS

என் முதல் பயணம் .உங்கள் ஆசியுடன் -ஜெய் ஹோ ரகுமான்

நண்பர்களே

நான் இப்பொழுது புதிதாக இடுக்கை எழுதுகிறேன் .பலமுறை எழுதலாம் என்று நினைத்து ஒரு தளஅமைப்பை உருவாக்கினேன் .அனால் எப்படி உருவாக்குவது என்ற சந்தேகம் ,பயம் ,விமர்சனம் இவையெல்லாம் என்னை முடக்கியது. முதல்முறையாக எழுதுகுறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும் .முதல் முறை தமிழிஷ் இணையத்தளத்தில் எழுதுகேறேன்.இரண்டு வருடமாக தமிழிஷ் இணையதலதி படிக்கிறேன் .பிடித்த நபர்கள் திரு கேபிள் ஷங்கர் ,திரு லோஷன் ,திரு ஜாகிசெகர் அவர்கள் இன்னும் பல நல்லவர்கள் .முக்கியமாக திரு கார்த்திக் அவர்கள் .அவர் எழுதிய புதுசா பிளாக் ஆரம்பிக்க போறீங்களா என்ற இடுக்கு மூலமாக நான்ஒரு புதிய பிளாக் உருவாக்கினேன் .எனக்கு இதில் கூட தெரியாது .உங்கள் தூண்டுதல் மற்றும் உதவி இருந்தால் மட்டுமே என்னுடைய கருத்தை விரிவாகமுடயும் .நன்றி


ஜெய் ஹோ ரகுமான்

என்னை மிகவும் கவர்ந்தவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர் .திர.அப்துல் கலாம் மற்றும் ரகுமான் .தமிழனை பெருமை படவைதவர்களில் இருவரும் அடங்குவர் .

ரகுமான் தொழில் முறையாக இசையில் இருந்தாலும் தமிழை நேசிப்பவர் என்று நான் நம்புகிறேன் .அவரின் மிக பிரபலமான ஜெய் ஹோ பாடல் ஹிந்தில் இருந்தாலும் அதை வெளிநாட்டவர் பாடி ஆடும்போது அதை நம் தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் பெருமையாக நான் கருதுகிறேன் .

என் முதல் படமாக ஒரு அழகான ஒரு நண்பன் காதர் 

Thursday 29 January 2015

Sunday 6 June 2010

நண்பன்











நண்பன்
நண்பன் என்ன கூடவா சாகும்வரை வருவான் ? இது என் கேள்வி ? நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பன் எப்படி இருகவேண்டுமேன்று ஆசையோ அவன் அப்படியே அமைவான் .பணம் ஒரு பிரச்னை என்று நினைத்தாள் நீங்கள் நண்பனிடம் பெரதீரிகள் .காரணம் அது உங்கள் நெருக்கத்தை பாதிக்கும் .உங்கள் நண்பனிடம் பணம் பெறும்போது அவன் இல்லை என்று சொன்னால் அது உங்களை அதிகமாக பாதிக்கும் அல்லது நீங்கள் இல்லை என்று சொல்ல மிகவும் கஷ்டபடுவீர்கள் .அப்படி சொன்னால் அவன் எப்படி நினைப்பான் என்று ஒரு எண்ணம் தோன்றும் .அவன் தவறாக நினைக்கவில்லை என்றாலும் உங்கள் மனம் மிக வருந்தும் .அதுவே ஒரு இடைவெளிக்கு காரணமாக அமையும் .