காவேரி எனும் பெண்
கல் தோன்றி மண்தோன்றி காலம்தொட்டு ஓடும் ஒரு நதி காவேரி எனும் பெண் அந்த பெண்ணை சிறைபிடித்து அதன் மக்களை பட்டியல் போடும் செயலை விமர்சிக்க நான் இன்று இந்த கட்டுரை எழுதுகிறேன்ன்
நான் இந்த மண்ணில் பிறந்த நாள் முதல் கேக்கும் இரண்டு விடயம் 1.ரஜினி அரசியலுக்கு வருவாரா?
2.காவேரி வரவில்லை
முதலில் சொன்ன அரசியலுக்கு வருவார் அது நடந்துவிட்டது ஆனால் அனால் காவேரி இன்னும் வரவில்லை .அதற்காண காரணம் என்னவாக இருக்கும் எண்டு என் அறிவுக்கு எட்டியவரை நான் என்னவது,
1.மக்களை ஏமாத்துவது அல்லது ஏமாறுவது ( தமிழ் மற்றும் கன்னட மக்கள் )
2. கண்டிப்பாக அரசியல்
3.சுய நலம் ( மத்திய அரசு ( அது காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா )
4.இயற்கை அழிப்பு
5.நதிநீர் இணைப்பு
இன்னும் சில காரணங்கள் சொல்லலாம் .நம்மேல் சில தவறை வைத்துக்கொண்டு மற்றவரை இழிவாக பேசுவது எந்த வகையால் லாபம், தமிழ்நாட்டில் எத்தனை நதிகளை நீங்கள் ஒழுங்காக பராமரிக்கிறீர் !!!கூவம் சொன்னாலே கோவம் அடுத்தது தாமிர பரணி .நான் தாமிர பரணி தண்ணி குடிச்சி வளந்தவன் என்று சொல்லும் திருநெல்வேலி மக்கள் பக்கத்துல வெறும் 50கிமீ தூரம் உள்ள சங்கரன் கோவிலுக்கு உங்களால தண்ணி தர முடியல அதுக்குள்ள வத்தி போய்டுது இல்லேன்னா கோலா காரன் கொண்டு போய்டுறான்.திருப்பூர்ல ஒரு ஆறு ஓடுது அந்த ஆறு என்னாச்சு எத்தனை பேருக்கு தெரியும்.மொதல்ல நாம நல்லாகாணும் அப்புறம் மத்தவங்க.
தற்போதைய அரசியல்
2 வருஷம் முன்னாடி இருந்த அரசியல் நிலை இப்போ இல்ல அது எல்லாகிச்சுக்கும் பொருந்தும்.காரணம் அம்மா ஆட்சி அல்லது பயம் என்னவென சொல்லலாம்,அனா இப்போ யார்வேனேனா வரலாம் நிக்கலாம் ஆளலாம் அப்டி ஒரு நிலைமை. போட்டி இருந்தால் கண்டிப்பா பொறாமை இருக்கும் அதோட பலனும் இருக்கும் அனா இப்போ இருக்குற நிலை வேற